அடிக்குறிப்பு
a பிரசங்க வேலை தடை செய்யப்பட்ட அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு மாறிச் செல்வது எல்லா சமயத்திலும் பிரயோஜனமாக இல்லை. அவ்வாறு செய்வது, அத்தகைய சூழ்நிலைமைகளில் விவேகமாய் ஊழியம் செய்து வரும் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கையில், ஆட்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
• சோதோமில் ஒருவேளை வாழ்ந்து வந்த நீதிமான்களைப் பற்றிய ஆபிரகாமின் கருத்து என்னவாக இருந்தது?
• மனந்திரும்பிய நினிவே ஜனங்களை யோனா எவ்வாறு கருதினார்?
• நற்செய்தியை இன்னும் கேட்டிராத ஆட்களைப் பற்றிய யெகோவாவின் நோக்குநிலையே நமக்கும் இருக்கிறதென்று நாம் எவ்வாறு காட்டலாம்?