அடிக்குறிப்பு
a ஐ.மா. நாணய அச்சாலைக்கு அனுப்பப்பட்ட நவம்பர் 20, 1861 தேதியிட்ட கடிதத்தில் கருவூல செயலாளர், சால்மன் போர்ட்லண்ட் ச்சேஸ் இவ்வாறு எழுதியிருந்தார்: “கடவுளுடைய பலமின்றி எந்தத் தேசமும் பலமாக இருக்க முடியாது, அல்லது அவருடைய பாதுகாப்பின்றி தேசத்திற்கு பாதுகாப்பில்லை. மக்கள் கடவுளை நம்பியிருப்பதை நமது தேசிய நாணயங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்.” இதன் விளைவாக, 1864-ல் “கடவுளே எங்கள் நம்பிக்கை” என்ற வாசகம் ஐ.மா. செலாவணியில் இருந்த நாணயம் ஒன்றில் முதன் முதலாக பொறிக்கப்பட்டது.