உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a ஐ.மா. நாணய அச்சாலைக்கு அனுப்பப்பட்ட நவம்பர் 20, 1861 தேதியிட்ட கடிதத்தில் கருவூல செயலாளர், சால்மன் போர்ட்லண்ட் ச்சேஸ் இவ்வாறு எழுதியிருந்தார்: “கடவுளுடைய பலமின்றி எந்தத் தேசமும் பலமாக இருக்க முடியாது, அல்லது அவருடைய பாதுகாப்பின்றி தேசத்திற்கு பாதுகாப்பில்லை. மக்கள் கடவுளை நம்பியிருப்பதை நமது தேசிய நாணயங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்.” இதன் விளைவாக, 1864-⁠ல் “கடவுளே எங்கள் நம்பிக்கை” என்ற வாசகம் ஐ.மா. செலாவணியில் இருந்த நாணயம் ஒன்றில் முதன் முதலாக பொறிக்கப்பட்டது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்