அடிக்குறிப்பு
c அந்த எட்டு குறிப்புகளாவன: (1) பயத்தில் குழப்பமடைந்து விடாதீர்கள்; (2) நல்லதையே சிந்தியுங்கள்; (3) புது விதமான எந்த வேலையையும் ஏற்றுக்கொள்ள மனதைப் பக்குவப்படுத்துங்கள்; (4) மற்றவர்களுடைய வாழ்க்கைத் தரத்திற்கு சமமாக அல்லாமல் உங்களுடைய வருவாய்க்கு தக்கவாறு வாழுங்கள்; (5) கடனைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்; (6) குடும்ப ஒற்றுமையைக் காத்திடுங்கள்; (7) உங்களுடைய சுய மதிப்பைக் காத்திடுங்கள்; (8) பட்ஜெட் போடுங்கள்.