அடிக்குறிப்பு
a 1960-களில் நடந்த நிகழ்ச்சிகள், அடுத்த ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மலாவியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்கவிருந்த கசப்பும் இரத்தவெறியும் கொண்ட துன்புறுத்துதலின் தொடர் சம்பவங்களுக்கு வெறும் ஆரம்பம்தான். முழு விவரங்களுக்கு, 1999 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) பக்கங்கள் 171-212-ஐக் காண்க.