அடிக்குறிப்பு
a இவர்களுடைய சந்திப்பு, யாக்கோபின் தாயாகிய ரெபெக்காள், எலியேசரின் ஒட்டகங்களுக்கு தண்ணீர் காட்டிய சந்தர்ப்பத்திற்கு ஒத்திருந்தது. அதற்குப்பின் ரெபெக்காள், வீட்டிற்கு ஓடிப்போய் முன்பின் தெரியாத அந்த நபர் வந்திருப்பதை அறிவித்தாள். தன் சகோதரிக்கு பரிசாக எலியேசர் கொடுத்திருந்த பொன் ஆபரணங்களை லாபான் கண்டபின் எலியேசரிடம் ஓடிவந்து அவரை வீட்டிற்குள் வரவேற்றார்.—ஆதியாகமம் 24:28-31, 53.