அடிக்குறிப்பு
c நாடுகடத்தப்பட்ட யூதர்கள் பொ.ச.மு. 537-ல் எருசலேமுக்கு திரும்பினார்கள்; அதற்கு 70 வருடங்களுக்கு முன்பு எருசலேம் அழிக்கப்பட்டதாக பைபிளே சுட்டிக்காட்டுகிறது. (எரேமியா 25:11, 12; தானியேல் 9:1-3) “புறஜாதிகளுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” சம்பந்தமான நுட்ப விவரங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 95-7-ஐக் காண்க.