அடிக்குறிப்பு
a செபெதேயுவின் குமாரனான யோவான் முதன்முறையாக இயேசுவைச் சந்தித்தப் பிறகு அவரோடு கூடவே சென்றிருக்கலாம், அவர் செய்த சில காரியங்களையும் பார்த்திருக்கலாம்; அதனால்தான் அவரது சுவிசேஷப் பதிவில் அவற்றை மிகத் தத்ரூபமாக விவரித்து எழுதியிருக்கிறார். (யோவான் 2-5 அதிகாரங்கள்) இருந்தாலும், இயேசு மீண்டும் வந்து அழைப்பதற்கு முன், கொஞ்ச காலத்திற்கு மீன்பிடிக்கும் தொழிலுக்கே அவர் திரும்பிவிட்டிருந்தார்.