அடிக்குறிப்பு
b இவ்விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தில் “அநேகர் பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதேன்?” என்ற தலைப்பில் 15-ம் அதிகாரத்தைக் காண்க.