அடிக்குறிப்பு
b பிணைத்தொகை பரிபூரண மானிட உயிராகும், ஏனென்றால் அதைத்தான் ஆதாம் இழந்திருந்தான். பாவம் எல்லா மனிதரையும் களங்கப்படுத்தியது, அதனால் எந்தவொரு அபூரண மனிதனும் பிணைத்தொகையை கொடுக்க முடியாது. எனவேதான், கடவுள் தமது குமாரனை பரலோகத்திலிருந்து அனுப்பினார். (சங்கீதம் 49:7-9) இந்த விஷயத்தைப் பற்றி கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் 7-ம் அதிகாரத்தைக் காண்க.