அடிக்குறிப்பு
a இந்தச் சங்கீதத்திலுள்ள 176 வசனங்களில் நான்கைத் தவிர மற்றெல்லா வசனங்களும் யெகோவாவுடைய கற்பனைகள், நீதிநியாயங்கள், வேதம் [அதாவது, சட்டம்], கட்டளைகள், பிரமாணங்கள், சாட்சிகள் [அதாவது, நினைப்பூட்டுதல்கள்], வாக்கு, நியாயங்கள் [அதாவது, நீதித்தீர்ப்புகள்], வழிகள், வசனம் ஆகியவற்றில் ஏதோவொன்றைக் குறிப்பிடுகின்றன.