அடிக்குறிப்பு
a இந்த உவமையின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, லூக்கா 17:22-33-ஐ வாசியுங்கள். லூக்கா 17:22, 24, 30 ஆகிய வசனங்களில் ‘மனுஷகுமாரனை’ பற்றி சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் லூக்கா 18:8-ல் எழுப்பப்பட்ட கேள்வியோடு எவ்வாறு தொடர்புடையதாக இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.