அடிக்குறிப்பு
b புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட இரண்டு அப்பங்கள் அசைவாட்டும் காணிக்கையாக அளிக்கப்பட்டபோது பொதுவாக, ஆசாரியன் அவற்றை உள்ளங்கைகளில் வைத்து, தன் கைகளை உயர்த்தி ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு அசைப்பார். இப்படி அசைப்பது காணிக்கையை யெகோவாவுக்குச் சமர்ப்பிப்பதை அடையாளப்படுத்தியது.—யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 528-ஐக் காண்க.