அடிக்குறிப்பு
a மற்றவர்கள் பைபிளின் மூல மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு இவர்கள் பெரும் பங்காற்றினார்கள். 1506-ல் ராய்க்லன் எபிரெய இலக்கண புத்தகத்தைப் பிரசுரித்தார். இது எபிரெய வேதாகமத்தை கருத்தூன்றி படிப்பதற்கு வழிவகுத்தது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மூல வாக்கியத்தை 1516-ல் இராஸ்மஸ் வெளியிட்டார்.