அடிக்குறிப்பு
a உண்மை வணக்கத்திற்கு மையமான இந்த இடத்தை யெகோவாவின் ‘ஆலயம்’ என்று பைபிள் அழைக்கிறது. இஸ்ரவேலரின் சரித்திரத்தில், இந்தக் காலகட்டத்தில் உடன்படிக்கைப் பெட்டி இன்னமும் ஆசரிப்புக் கூடாரத்தில்தான் வைக்கப்பட்டிருக்கிறது. சாலொமோன் ராஜாவின் ஆட்சிக் காலத்தில்தான் யெகோவாவுக்கென நிலையான ஓர் ஆலயம் முதன்முதலாகக் கட்டப்படவிருக்கிறது.—1 சாமுவேல் 1:9; 2 சாமுவேல் 7:2, 6; 1 இராஜாக்கள் 7:51; 8:3, 4.