அடிக்குறிப்பு
c யெகோவாவின் யோசனைகளை இரவில் தூங்கும்வரையாக எண்ணிக்கொண்டிருந்த தாவீது, காலையில் கண்விழித்த பிறகும் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறார்; அந்தளவுக்கு அவை அதிகமாயிருந்தன என்பதையே சங்கீதம் 139:18ஆ-வில் காணப்படுகிற தாவீதின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன.