அடிக்குறிப்பு
a காவற்கோபுரம் இனிமேல் இரண்டு பதிப்புகளாக வெளிவரும். காலாண்டு இதழ் பொதுமக்களுக்காகத் தயாரிக்கப்படும். 15-ஆம் தேதியிடப்பட்ட இதழ், படிப்பு இதழாக வெளிவரும். இதை யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சபை கூட்டங்களில் பயன்படுத்துவார்கள். இந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம்.