அடிக்குறிப்பு
c “இந்தச் சந்ததி” வாழும் காலப்பகுதி, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள முதல் தரிசனம் நிறைவேறும் காலப்பகுதியுடன் ஒத்திருப்பதாகத் தெரிகிறது. (வெளி. 1:10–3:22) கர்த்தருடைய நாளின் இந்த அம்சம், 1914-ல் ஆரம்பித்து, அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் கடைசி நபர் மரித்து உயிர்த்தெழுப்பப்படும் வரையாக நீடிக்கும்.—வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது புத்தகம், பக்கம் 24-ல் பாரா 4-ஐக் காண்க.