a மூப்பர்களை, அதாவது சபையின் ‘போதகர்களை’ மனதில் வைத்தே யாக்கோபு இதை எழுதியிருக்கிறார் என்பதைச் சூழமைவு காட்டுகிறது. (யாக். 3:1) இவர்கள் தெய்வீக ஞானத்தைக் காட்டுவதில் மாதிரிகளாகத் திகழ்வது அவசியம்; என்றாலும் இந்த ஆலோசனையிலிருந்து நாம் எல்லாருமே பயனடையலாம்.