அடிக்குறிப்பு
a ஏசாயா 30:20ஆ, 21 (NW): “உங்கள் மகா போதகர் இனி ஒருபோதும் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் கண்கள் உங்கள் மகா போதகரைக் காணும். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”