அடிக்குறிப்பு
c பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்கள், தாங்கள் ஆபிரகாமின் உண்மைச் சந்ததியாராய், கடவுளுடைய தயவைப் பெற்ற ஜனமாய் இருந்ததாக நம்பினாலும் மேசியா எனப்படும் கிறிஸ்துவாகிய ஒருவர் வருவாரெனக் காத்துக்கொண்டிருந்தார்கள்.—யோவா. 1:25; 7:41, 42; 8:39–41.