உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

a யோனா கலிலேயா பட்டணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது; ஏனென்றால், இயேசுவைக் குறித்து பரிசேயர்கள் பேசுகையில், “கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும்” என்று வீராப்போடு சொன்னார்கள். (யோவான் 7:52) இந்தச் சாதாரண பட்டணமாகிய கலிலேயாவிலிருந்து எந்தத் தீர்க்கதரிசியும் வரவில்லை, வரப்போவதுமில்லை என பரிசேயர்கள் பொதுப்படையாகச் சொன்னதாக அநேக மொழிபெயர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அப்படியென்றால், அந்தப் பரிசேயர்கள் சரித்திரத்தையும் தீர்க்கதரிசனத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.​—⁠ஏசாயா 9:​1, 2.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்