அடிக்குறிப்பு
a இந்தச் சங்கீதங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருப்பதை அவற்றின் எழுத்துநடையும், அவற்றிலுள்ள விஷயங்களும் காட்டுகின்றன. 111-ஆம் சங்கீதத்தில் புகழ்ந்து கூறப்பட்டுள்ள கடவுளின் குணங்களை தேவபயமுள்ள “மனுஷன்” பின்பற்றுவதாக 112-ஆம் சங்கீதம் குறிப்பிடுகிறது; சங்கீதம் 111:3, 4-யும் சங்கீதம் 112:3, 4-யும் ஒப்பிடுகையில் இதைப் பார்க்க முடிகிறது.