அடிக்குறிப்பு
a தாயைக் கொலை செய்தால்தான் மரண தண்டனை என்ற அர்த்தத்தில் இந்த வசனம் சிலசமயங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. என்றாலும், மூல எபிரெய வசனத்தின்படி, தாய்க்கு மட்டுமல்ல அவள் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் ஏற்படுகிற உயிர்ச்சேதத்தைப் பற்றித்தான் நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது.