அடிக்குறிப்பு
a யெகோவாவை மோசே நேருக்கு நேர் பார்க்கவில்லை; ஏனென்றால், கடவுளைப் பார்க்கும் எந்த மனிதனும் உயிரோடிருக்க முடியாது. (யாத்திராகமம் 33:20) யெகோவா தம்முடைய மகிமையின் தரிசனத்தை மோசேக்குக் காட்டியிருக்கலாம்; ஒரு தேவதூதர் மூலம் அவருடன் பேசியிருக்கலாம்.