அடிக்குறிப்பு
c ‘பேலியாளின் மகன்’ என்று அந்த இளைஞன் குறிப்பிட்ட வார்த்தையின் அர்த்தம், எதற்கும் உதவாதவன். பிற பைபிள் மொழிபெயர்ப்புகள், நாபால் “யாருடைய பேச்சையும் கேட்காதவன்” என்ற விளக்கத்தை இந்த வாக்கியத்தில் சேர்த்திருக்கின்றன; அதன் முடிவில், “அவனிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றும் குறிப்பிடுகின்றன.