அடிக்குறிப்பு
a இந்த வசனத்திலும், இதையடுத்து வருகிற இரண்டு வசனங்களிலும், “கர்த்தாவே” என யெகோவாவின் ஊழியர்கள் அழைத்ததாக தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு (BSI) பைபிள் குறிப்பிடுகிறது. என்றாலும், பைபிள் எழுதப்பட்ட மூலமொழியில், கடவுளை ‘யெகோவா’ என்ற பெயராலேயே அவர்கள் அழைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.