அடிக்குறிப்பு
a சங்கீதம் 25:14 (பொது மொழிபெயர்ப்பு): “ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்.”
நீதிமொழிகள் 3:32 (பொ.மொ.): “நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்.”