அடிக்குறிப்பு
c சில அறிஞர்களின் கருத்துப்படி, யாத்திராகமம் 32:10-லுள்ள “என்னை விட்டுவிடு” என்ற வார்த்தைகளுக்கான மூல எபிரெய மரபுவழக்கை, யெகோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையேயுள்ள “திறப்பிலே நிற்க,” அதாவது இடைவெளியிலே நின்று அவர்களுக்காகப் பரிந்து பேச, மோசேக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அழைப்பாக அல்லது ஆலோசனையாக எடுத்துக்கொள்ளலாம். (சங். 106:23; எசே. 22:30) எப்படியிருந்தாலும், மோசே தன் கருத்தை மனந்திறந்து சொல்வதை இது எளிதாக்கியது.