அடிக்குறிப்பு
a அந்தச் சமயத்தில் தலைமை அலுவலகத்துடன் சகோதரர்கள் எந்தத் தொடர்பும் வைக்க முடியாதிருந்ததால், நடுநிலை வகிப்பது சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் கையாண்டார்கள். அதனால்தான், முகாமிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொண்டார்கள்.