அடிக்குறிப்பு
a ‘என்னை ஒளித்து வையும்’ என்று யோபு சொன்ன வார்த்தைகள், “விலைமதிப்புள்ள பொக்கிஷத்தைப் போல என்னை பத்திரமாக வையும்” என்ற அர்த்தத்தைத் தருவதாக ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. “புதையலைப் போல என்னை மறைத்து வையும்” என்று அர்த்தம் தருவதாக மற்றொரு புத்தகம் சொல்கிறது.