அடிக்குறிப்பு
e மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் உயர் குழு இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று ரஷ்ய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது; ஆனால், நவம்பர் 22, 2010-ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த உயர் குழு அந்த வேண்டுகோளை நிராகரித்தது. ஆகவே, ஜூன் 10, 2010-ல் வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதியானதும், அமல்படுத்தப்பட வேண்டியதாகவும் ஆனது.