அடிக்குறிப்பு
b பவுலின் காலத்தில் நிலவிய கட்டுக்கதைகளுக்கு, தோபித்து புத்தகம் (தொபியாசு ஆகமம்) ஓர் உதாரணமாகும்; இந்தப் புத்தகமும் பைபிளின் ஒரு பாகமென சிலர் நினைக்கிறார்கள். இது, கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. இதில், பொய்யான கருத்துகளும் மாயாஜால கதைகளும் ஏராளமாக உள்ளன. நடந்திருக்க வாய்ப்பே இல்லாத கதைகளைப் பற்றிச் சொன்னாலும் அவை எல்லாம் உண்மையென இது கூறுகிறது.—வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 122-ஐப் பாருங்கள்.