அடிக்குறிப்பு
b எபிரெய கிறிஸ்தவர்கள் கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகும் பாவ நிவாரண நாளில் பலிகள் செலுத்தினார்களா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை அவர்கள் பலிகள் செலுத்தியிருந்தால், இயேசுவின் பலிக்குக் கொஞ்சமும் மதிப்பு காட்டவில்லை என்று அர்த்தம். என்றாலும், அவர்களில் சிலர் மற்ற திருச்சட்ட முறைமைகளை உடும்புபோல் பிடித்துக்கொண்டிருந்தார்கள் என்று மட்டும் நமக்குத் தெரியும்.—கலா. 4:9-11.