அடிக்குறிப்பு
a நீதிமொழிகள் 5:15-18 (பொ.மொ.): “உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு. உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா? அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அந்நியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே. உன் நீரூற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.”