அடிக்குறிப்பு
c போரில் இந்த ராஜா பயங்கரமான அழிவை ஏற்படுத்துவார் என்பதை தானியேல் அறிந்திருந்தார். அதனால்தான், ‘அவன் அதிசயமான [அஞ்சத்தக்க] விதமாக அழிம்புண்டாக்குவான்’ என்று எழுதினார். (தானி. 8:24) உதாரணத்திற்கு, இரட்டை உலக வல்லரசின் எதிரியாக இருந்த ஒரு நாட்டின் மீது அமெரிக்க இரண்டு அணுகுண்டுகளைப் போட்டு சரித்திரம் காணாத படுபயங்கரமான பேரழிவை ஏற்படுத்தியது.