அடிக்குறிப்பு
a அப்சலோம் பிறந்த பின்புதான்... தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார அவருக்கு ஒரு சந்ததியை, அதாவது ஒரு மகனை அளிக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்தார். எனவே, தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார யெகோவா தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அப்சலோம் அறிந்திருக்க வேண்டும்.—2 சா. 3:3; 7:12.