d காலிகுலா என்பவர் சீக்கிரத்தில் ரோமப் பேரரசரானால் நன்றாக இருக்குமென்று ஏரோது அகிரிப்பா சொன்னதைக் கேள்விப்பட்ட பேரரசரான திபேரியு, கி.பி. 36-37-ல் ஏரோதுவை இந்தச் சிறையில்தான் அடைத்துவைத்தார். ஆனால், காலிகுலா பேரரசரானபோது ஏரோதுவை ராஜாவாக்கினார்.—அப். 12:1.