உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

e பாரா 14: இது மத்தேயு 13:42 பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம். “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்,” போலி கிறிஸ்தவர்களைத் தோலுரித்துக் காட்டியதால், அதாவது அவர்கள் “பொல்லாதவனின் பிள்ளைகள்” என்பதைக் காட்டியதால், அவர்கள் பல பத்தாண்டுகளாக ‘அழுது அங்கலாய்த்து’ புலம்பியதாக நம் பிரசுரங்கள் முன்பு குறிப்பிட்டன. (மத். 13:38) ஆனால், அழுது அங்கலாய்ப்பது, அதாவது பற்களைக் கடிப்பது பற்றி பைபிள் சொல்லும்போது அதை அழிவோடு சம்பந்தப்படுத்தியே பேசுகிறது.—சங். 112:10.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்