அடிக்குறிப்பு
a அந்த மிருகங்களின் உணவுத் தேவையைக் குறைப்பதற்காகக் கடவுள் அவற்றை குளிர்கால உறக்க நிலைக்குக் கொண்டுவந்திருக்கலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். கடவுள் அப்படிச் செய்தாரோ இல்லையோ, பேழைக்குள் இருக்கிற எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பதாக அவர் கொடுத்த வாக்குறுதியை அவர் நிச்சயமாகவே காப்பாற்றினார்.