அடிக்குறிப்பு
b ஏதேன் தோட்டமும் சுவடு தெரியாமல் போயிருந்தது, ஒருவேளை அது பெருவெள்ளத்தில் அழிந்திருக்கலாம். அப்படியானால், நுழைவாயிலைக் காத்துவந்த கேருபீன்கள் திரும்பவும் பரலோகத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும்—தங்கள் 1,600 வருடகால நியமிப்பை முடித்துவிட்டு!—ஆதியாகமம் 3:22-24.