அடிக்குறிப்பு
a கிறிஸ்தவ சபைக்குள் இருந்தே “சிலர் தோன்றி சீடர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துக் கூறுவார்கள்” என்று பவுல் குறிப்பிட்டதை அப்போஸ்தலர் 20:29, 30-ல் நாம் வாசிக்கிறோம். காலப்போக்கில், குருமார்-பாமரர் என்ற பாகுபாடு தலைதூக்கியதை சரித்திரம் ஊர்ஜிதப்படுத்துகிறது. மூன்றாம் நூற்றாண்டிற்குள்ளாக “அக்கிரமக்காரன்” வெளிப்பட்டான்; கிறிஸ்தவ மண்டல குருமார் தொகுதியே அந்த அக்கிரமக்காரன்.—காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1990, பக்கங்கள் 12-16-ஐப் பாருங்கள்.