அடிக்குறிப்பு
a இந்தக் கட்டுரையில், இயேசுவுடைய உணர்ச்சிகளைப் பற்றி சொல்லும்போது அது நிகழ்காலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இயேசு இப்போது பரலோகத்தில் உயிரோடு இருக்கிறார். அவர் பரலோகத்துக்குப் போன பிறகும்கூட கடவுளுடைய அரசாங்கம் அவருக்கு ரொம்ப முக்கியமானதாகத்தான் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.—லூக்கா 24:51.