அடிக்குறிப்பு
b 1904-ல் வெளிவந்த ஆயிரமாண்டு உதயம் (Millennial Dawn) என்ற தொடர் புத்தகத்தின் 6-வது தொகுதியிலும், ஜெர்மன் மொழியில் ஆகஸ்ட் 1906-ல் வெளிவந்த சீயோனின் காவற்கோபுரத்திலும் இப்படிச் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. செப்டம்பர் 1915-ல் வெளியான காவற்கோபுரம் நம்முடைய கண்ணோட்டத்தை மாற்றியது. பைபிள் மாணாக்கர்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. இருந்தாலும், இந்தக் கட்டுரை ஜெர்மன் இதழில் வெளிவரவில்லை.