அடிக்குறிப்பு
c ‘பலன் கொடுப்பது’ என்பது, ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ காட்டுவதையும் குறிக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும், ‘நம்முடைய உதடுகளின் கனியை’ பற்றி அல்லது நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.—கலா. 5:22, 23; எபி. 13:15.