அடிக்குறிப்பு
a லோத்துவும் யோபுவும் நகோமியும் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார்கள். ஆனால், அவர்களும் வேதனையான சூழ்நிலைகளைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிற நம் சகோதர சகோதரிகளிடம் நாம் ஏன் பொறுமையையும் கரிசனையையும் காட்ட வேண்டும் என்றும், அவர்களிடம் ஏன் ஆறுதலாகப் பேச வேண்டும் என்றும் பார்ப்போம்.