அடிக்குறிப்பு
a நம் சகோதர சகோதரிகள்மீது இருக்கிற அன்பைப் பலப்படுத்துவது முன்பைவிட இப்போது ரொம்பவே முக்கியம்! அன்பு காட்டுவது கஷ்டமாக இருக்கும் சூழ்நிலைகளில்கூட நாம் எப்படி அன்பில் பெருகலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, பிலிப்பியர்களுக்கு பவுல் எழுதிய கடிதம் உதவும்.