அடிக்குறிப்பு
a நம் ஊழியப் பகுதியில் இருக்கும் மக்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது முக்கியம். ஏனென்றால், நாம் அவர்களுக்குப் பிரசங்கிக்கும் விதத்தையும் கற்றுக்கொடுக்கும் விதத்தையும் அது பாதிக்கும். மக்களுடைய நம்பிக்கைகள் என்ன, அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற விஷயத்தில் இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் கவனம் செலுத்தினார்கள். அதோடு, மக்களை எதிர்கால சீஷர்களாகவும் பார்த்தார்கள். அவர்களை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.