அடிக்குறிப்பு
a நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், மற்றவர்களைப் பற்றியும் அவர்களுடைய உள்நோக்கங்களைப் பற்றியும் சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஆனால், யெகோவா மற்றவர்களுடைய ‘இதயத்தைப் பார்க்கிறார்.’ (1 சா. 16:7) யோனா, எலியா, ஆகார், லோத்து ஆகியவர்களிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சகோதர சகோதரிகளிடம் நாம் நடந்துகொள்ளும் விதத்தில் யெகோவாவை எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது உதவும்.