அடிக்குறிப்பு
c படங்களின் விளக்கம்: கடவுள் பொய் சொல்லியிருக்கிறார் என்று ஏவாளிடம் சொன்னதன் மூலம் கடவுள்மீது பிசாசு களங்கத்தைச் சுமத்தினான். கடவுள் கொடூரமானவர், மனிதர்களை அவர் படைக்கவில்லை போன்ற பொய்களை சாத்தான் நூற்றுக்கணக்கான வருஷங்களாகப் பரப்பிவந்திருக்கிறான்.