அடிக்குறிப்பு
b படவிளக்கம்: ஒரு சகோதரரைக் கைது செய்து கூட்டிக்கொண்டு போகிறார்கள். அவருடைய மனைவியும் மகளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் சிறையில் இருக்கும்போது, அவருடைய மனைவியோடும் மகளோடும் சகோதர சகோதரிகள் குடும்ப வழிபாடு செய்கிறார்கள். இந்தக் கஷ்டமான சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்க தாயும் மகளும் அடிக்கடி ஜெபம் செய்கிறார்கள். மன அமைதியையும் தைரியத்தையும் யெகோவா கொடுக்கிறார். அதனால், அவர்களுடைய தைரியமும் விசுவாசமும் அதிகமாகிறது. இந்தச் சூழ்நிலையைச் சந்தோஷமாக சகிக்க முடிகிறது.